School Mental Health Programme

திருச்சி மாவட்டம் செம்பட்டு பகுதியில் உள்ள பியாட் மார்சல் மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு &10 வகுப்பு மாணவ மாணவிகளுக்கு இணையதளத்தினால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் ஆன்லைன் கேம் விளையாட்டில் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சமூக மனநல ஆலோசகர் கரண் லூயிஸ் சிறப்புரை ஆற்றினார். இதில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் திரு ஜெரோம் ஆனந்த் தலைமை தாங்கினார் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் பேராசிரியர் திரு சுரேஷ் குமார் வாழ்த்துரை வழங்கினார். 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *