School Mental Health Programme

இன்று திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள தியாகேசர் ஆலை மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு மனநலத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்ற தலைப்பில் ஆத்மா மருத்துவமனை மனநல ஆலோசகர் செல்வி.தமிழ்மணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார் மற்றும் ஆத்மா மருத்துவமனை சமூக மனநல ஆலோசகர் கரண் லூயிஸ் மாணவர்களை ஊக்கப்படுத்தினார் இந்த நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *