திருச்சி கெம்ஸ்டோன் பகுதியில் உள்ள. ஹோரெப் அசம்ளி சர்ச்சில் மகளிர் மாதத்தை அனுசரிக்கும் விதமாக. மகளிரின் மனநலம் காப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் நமது ஆத்மா மருத்துவமனையின் மனநல ஆலோசகர் திருமதி. அருணா அவர்கள் சிறப்புரை வழங்கினார் மற்றும் அவர்களின் சந்தேகளுக்கு பதிலளித்தார்.மற்றும் மருத்துவமனையின் சிறப்பம்சங்கள் குறித்தும் ஆத்மா குடிபோதை மையம் பற்றியும் ஆத்மா சிறப்பு பள்ளி குறித்தும் மனநல ஆலோசகர் திரு கரண் லூயிஸ் அவர்கள் விளக்கமளித்தார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *