இன்று திருச்சி மாவட்டத்தில் உள்ள நத்தமாடிபட்டியில் குடிபோதை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஊராட்சி மன்ற தலைவர் ஜோஸ்பீன் ஜெயராஜ் தலைமை தாங்கினார் சிறப்பு விருந்தினராக ஆத்மா மருத்துவமனையின் உளவியல் நிபுணர் அட்சையா சிறப்புரை வழங்கினார். உருமு தனலெட்சுமி கல்லூரி சமூக பணித்துறை உதவி பேராசிரியை லெட்சுமி கிருபா வாழ்த்துறை வழங்கினார் ஆத்மா மருத்துவமனை சமூக மனநல ஆலோசகர் கரண் லூயிஸ் கருத்துரை வழங்கினார் ஊராட்ச்சி மன்ற பொது மக்கள் நிகழ்ச்சியை கேட்டறிந்தது பயனடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *