(26.04.22) புத்தூர் பிஷப் மேல்நிலை பள்ளியில் மனநலம் பற்றிய விழிப்புணர்வு நடைபெற்றது . ஆத்மா மருத்துவமனையின் உளவியல் நிபுணர் Dr.சுகந்தி அவர்கள் கலந்து கொண்டு தேர்வு நேரங்களில் மாணவர்கள் மன அழுத்தத்தை கையாளுவது எப்படி...

read more

25.04.22 தஞ்சாவூர் மாவட்டம் வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் MIND CLUB துவங்கப்பட்டது மற்றும் துணை வேந்தர் S. வேலுச்சாமி மற்றும் ஆத்மா மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் மருத்துவர் இராமகிருஷ்னன்...

read more

(23.04.22) திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகில் உள்ள ஆலந்தூர் ஊராட்சி மன்றத்தில் கிராம விழிப்புணர்வு முகாமில் மனநலம் காப்போம் மகிழ்ச்சியாக வாழ்வோம் என்ற தலைப்பில் ஆத்மா மருத்துவமனை மற்றும் உருமு தனலெட்சுமி கல்லூரி மற்றும்...

read more