குடி போதை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி

(16.05.22)திருச்சி விறகு பேட்டை பகுதியில் மனநலம் மற்றும் குடி போதை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மனநல ஆலோசகர் தமிழ் மணி சிறப்புறை வழங்கினார் மருத்துவர் ஆதர்ஸ் மற்றும் ஐஸ்வர்யா சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டனர் நிகழ்ச்சியை பாரதிதாசன் பழ்கழைகழகம் சமூக பணித்துறை மற்றும் சமூகமனநல ஆலோசகர் கரண் லூயிஸ் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *