தற்கொலை இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்

இன்று காலை 9.30 மணி அளவி்ல் தஞ்சை மாவட்டத்தில் வல்லம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தஞ்சாவூர் சைல்டு லைன் மற்றும் ஆத்மா மருத்துவமனை இணைந்து தற்கொலை இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்ற தலைப்பிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் தஞ்சை நோடல் ஆபிசர் ஞானராஜ் தலைமை தாங்கினார் மற்றும் ஆத்மா மருத்துவமனையின் சமூக மனநல ஆலோசகர் கரன் லூயிஸ் சிறப்புரை ஆற்றினார் பின்பு ஆத்மா தற்கொலை தடுப்பு எண் 8 901 901 901 அடங்கிய வாசகத்தில் தற்கொலை இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் கையெழுத்து பிரச்சாரம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் 560 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *