கல்வியின் முக்கியத்துவம் மற்றும் நினைவாற்றல் மேம்படுத்துதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி மற்றும் ஆத்மா மருத்துவமனை இணைந்து ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ” கல்வியின் முக்கியத்துவம் மற்றும் நினைவாற்றல் மேம்படுத்துதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பள்ளியின் முதல்வர் திருமதி ராதா தலைமை தாங்கினார் மேலும் ஆத்மா மருத்துவமனையின் சமூக மனநல ஆலோசகர் கரன் லூயிஸ் சிறப்புரை வழங்கினார் இந்த நிகழ்வில் 80 மாணவ மாணவியர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *