25.04.22 தஞ்சாவூர் மாவட்டம் வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் MIND CLUB துவங்கப்பட்டது மற்றும் துணை வேந்தர் S. வேலுச்சாமி மற்றும் ஆத்மா மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் மருத்துவர் இராமகிருஷ்னன்...

read more

(23.04.22) திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகில் உள்ள ஆலந்தூர் ஊராட்சி மன்றத்தில் கிராம விழிப்புணர்வு முகாமில் மனநலம் காப்போம் மகிழ்ச்சியாக வாழ்வோம் என்ற தலைப்பில் ஆத்மா மருத்துவமனை மற்றும் உருமு தனலெட்சுமி கல்லூரி மற்றும்...

read more

(20.04.22 )பெரம்பலூர் தந்தை ஹன்ஸ் ரோவர் கல்லூரியில் சமூக வலைதளத்தினால் ஏற்படும் பிரச்சைனைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் கல்லூரி முதல்வர் ஜெயந்தி மற்றும் சமூக. பணித்துறை தலைவர் சுமதி தலைமை தாங்கினார்கள்...

read more