(28.03.22 ) திருச்சி கீழகுறிச்சி கிராமத்தில் NSS முகாமில் குடி குடியை கெடுக்கும் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் கிராம இளைஞர்கள் மற்றும் NSS மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். ஆத்ம மருத்துவமனையின்...

read more

(24.3.22)திருச்சி பாரதிதாசன் பழ்கழைகழகத்தின் மாற்றுதிறனாளிகள் மறுவாழ்வு மையத்தில் மனநலம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினாராக. ஆத்மா மருத்துவ மனையின் மனநல மருத்துவர் திரு.இராஜா ராம் அவர்கள் சிறப்புரை வழங்கினார். மற்றும்...

read more

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் ரெட் ரிப்பன் கிளப் (RRC) தொடங்கப்பட்டது. அதில் ஆத்மா மருத்துவமனையின் மனநல ஆலோசாகர் திரு.பிரகதீஸ்வரன் கலந்து கொண்டு (ஒழுக்கமான வாழ்க்கையே ஆரோக்கியமான வாழ்கை) என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினர் இதில்...

read more