குடி போதை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி

(16.05.22)திருச்சி விறகு பேட்டை பகுதியில் மனநலம் மற்றும் குடி போதை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மனநல ஆலோசகர் தமிழ் மணி சிறப்புறை வழங்கினார் மருத்துவர் ஆதர்ஸ் மற்றும் ஐஸ்வர்யா சிறப்பு அழைப்பாளர்களாக...

read more

குழந்தைகள் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி

இன்று திருச்சி மாத்தூர் அருகில் உள்ள திருவளர்ச்சிபட்டியில் உன்னத் பாரத் அபியான் மற்றும் மனிதம் டிரஸ்ட் மற்றும் ஆத்மா மருத்துவமனையுடன் இணைந்து " குழந்தைகள் வளர்ப்பு" குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது இதில் கவுன்சிலர் பூபதி...

read more

மன நலம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி

10.05.2022 பெரம்பலூர் வேளா கருணை இல்லத்தில் சமுதாய அமைப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது பெரம்பலூர் 3ஆம் ஆண்டு BSW சமூகபணித்துறை மாணவர்கள் (அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி) ஏற்பாடு செய்தனர்.இதில் ஆத்மா மனநல மையத்தின்...

read more