மனநலம் பற்றிய விழிப்புனர்வு நிகழ்ச்சி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நகரில் காலை 11.00 அளவில் ஆத்மா மருத்துவமனையும் ஓய்காப் டிரஸ்ட் (அமெரிக்கா) ஓய்காப் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மனநலத்தின் முக்கியத்துவம் குறித்து ஆத்மா மருத்துவமனையின் மனநல ஆலோசகர் தமிழ்மணி பாலுசாமி அவர்கள்...

read more

குடி-போதை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேனீ மாவட்டம் போடிநாயக்கனுர் வட்டம் குரங்கணி மலைவாழ் மக்களுக்கு மனநலம் மற்றும் குடி-போதை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ஆத்மா மருத்துவமனையின் மன நல மருத்துவர் Dr. ராஜாராம் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு...

read more

குடிபோதை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு குடிபோதை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஆத்மா மருத்துவமனையின் மனநலஆலோசகர் திரு பிரகதீஸ்வரன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார் 50மேற்பட்ட போக்குவரத்து ஊழியர்கள் கலந்துகொண்டனர்

read more