(28.03.22 ) திருச்சி கீழகுறிச்சி கிராமத்தில் NSS முகாமில் குடி குடியை கெடுக்கும் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் கிராம இளைஞர்கள் மற்றும் NSS மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
ஆத்ம மருத்துவமனையின் மனநல ஆலோசகர்
திரு கரண் லூயிஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *