குடி-போதை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேனீ மாவட்டம் போடிநாயக்கனுர் வட்டம் குரங்கணி மலைவாழ் மக்களுக்கு மனநலம் மற்றும் குடி-போதை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ஆத்மா மருத்துவமனையின் மன நல மருத்துவர் Dr. ராஜாராம் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு கரண் லூயிஸ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *