world Suicide Prevention Awareness Programme

திருச்சி மாவட்டம் துவாக்குடி பகுதியி்ல் உள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் ( GPT) ஆத்மா மருத்துவமனை மற்றும் திருவெறும்பூர் காவல் துறை மற்றும் Feel டிரஸ்ட் இணைந்து போதை பழக்கம் மற்றும் தற்கொலை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் தலைமை ஏற்க காவல் துறை துணை கண்காணிப்பாளர் திரு. அறிவழகன் தலைமை தாங்கினார் போதை மற்றும் தற்கொலை எண்ணம் குறித்து திரு கரன்லூயிஸ் சிறப்புரை ஆற்றினார் திரு குணசேகரன் நன்றியுரை வழங்கினார் 180 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்
Athma Suicide Prevention  Hot line number 8 901 901 901

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *