(5.04.2022) திருச்சி பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் குணாதிசய குறைபாடு உள்ள மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியை ஆத்மா மருத்துவமனையின் உளவியல் நிபுணர் திருமதி அண்ணகாமு பொதுத்தேர்வுகளை மாணவர்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றி பயிற்சி வழங்கினார் .சமூக மனநல ஆலோசகர் திரு கரண் லூயிஸ் நிகழ்ச்சியை ஒருங்கினைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *