(20.04.22 )பெரம்பலூர் தந்தை ஹன்ஸ் ரோவர் கல்லூரியில் சமூக வலைதளத்தினால் ஏற்படும் பிரச்சைனைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் கல்லூரி முதல்வர் ஜெயந்தி மற்றும் சமூக. பணித்துறை தலைவர் சுமதி தலைமை தாங்கினார்கள் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினாராக சமூக மனநல ஆலோசகர் கரண் லூயிஸ் சிறப்புரை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் 170 மாணவ மாணவிகள் கலந்துகொண்டுபயனடைந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *