(23.04.22) திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகில் உள்ள ஆலந்தூர் ஊராட்சி மன்றத்தில் கிராம விழிப்புணர்வு முகாமில் மனநலம் காப்போம் மகிழ்ச்சியாக வாழ்வோம் என்ற தலைப்பில் ஆத்மா மருத்துவமனை மற்றும் உருமு தனலெட்சுமி கல்லூரி மற்றும் ஜெனரஸ் பவுண்டேசன் இணைந்து நடத்தியது.காலை சமூக பணித்துதுறை மாணவர்களுக்கு Personality development. வகுப்பு நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *