(26.04.22) புத்தூர் பிஷப் மேல்நிலை பள்ளியில் மனநலம் பற்றிய விழிப்புணர்வு நடைபெற்றது . ஆத்மா மருத்துவமனையின் உளவியல் நிபுணர் Dr.சுகந்தி அவர்கள் கலந்து கொண்டு தேர்வு நேரங்களில் மாணவர்கள் மன அழுத்தத்தை கையாளுவது எப்படி மற்றும் குறிக்கோளுடன் வாழ்வதின் முக்கியத்துவம் பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார் இதில் 80 மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *