(27.04.22) திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகில் உள்ள அண்ணா நகர் பகுதியில் ஆத்மா மருத்துவமனை மற்றும் கேர் &ஷேர் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து” மனநலம் பற்றி தைரியமாக பேசுவோம்” என்ற தலைப்பில் கிராம விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது கேர் &ஷேர் நிகழ்ச்சி அதிகாரி
திருமதி. திராவிட முக்கனி தலைமை தாங்கினார் ஆத்மா மருத்துவமனையின் மனநல ஆலோசகர் திருமதி அருணா பிரவீன் சிறப்புரை வழங்கினார் இதில் பெண்கள் சுயஉதவி குழு இதயம் மற்றும் செல்வமாரியம்மன் குழு வெண்பா குழு வேல்விழி குழு ஆகியோர் பங்கேற்று பயனடைந்தனர் நிகழ்ச்சியை ஆத்மா மருத்துவமனையின் சமூக மனநல ஆலோசகர் திரு கரண் லூயிஸ் நிகழ்ச்சியை ஒருங்கினைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *