குழந்தைகள் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி

இன்று திருச்சி மாத்தூர் அருகில் உள்ள திருவளர்ச்சிபட்டியில் உன்னத் பாரத் அபியான் மற்றும் மனிதம் டிரஸ்ட் மற்றும் ஆத்மா மருத்துவமனையுடன் இணைந்து ” குழந்தைகள் வளர்ப்பு” குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது இதில் கவுன்சிலர் பூபதி தலைமை தாங்கினார் மற்றும் சிறப்பு விருந்தினாராக சமூக மனநல ஆலோசகர் திரு. கரன் லூயிஸ் சிறப்புரை வழங்கினார் இந்த நிகழ்வில் சுயஉதவி குழு பெண்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *