மாபெரும் மனநல விழிப்புணர்வு பேரணி

அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி முசிறி மற்றும் ஆத்மா மருத்துவமனை இணைந்து மாபெரும் மனநல விழிப்புணர்வு பேரணி முசிறியில் நடைபெற்றது இப்பேரணியை கல்லூரி முதல்வர் கி ராஜ்குமார் அவர்கள் பேரணியை துவக்கி வைத்தார். மற்றும் ஆத்மா குழு பேரணியை வழிநடத்தியது முழு காவல்துறை ஒத்துழைப்புடனும் மற்றும் அனைத்து துறை பேராசிரியர் பெருமக்களோடு பங்கேற்றி பேரணி நிறைவடைந்தது இப்பேரணியில் சுமார் 450க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு மனநலம் பற்றிய செய்தி துண்டு பிரசுரங்களை விநியோகிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை அறிஞர் அண்ணா கலைக் கல்லூரி சமூகப் பணித்துறை உதவி பேராசிரியர் எரால்டு மார்ஷல் அவர்களும் திரு பிரகதீஸ்வரன் அவர்களும் ஒருங்கிணைத்தன ர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *