திருச்சி மாவட்டம் சேதுராப்பட்டியில் தேசிய கல்லூரி மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டமும் ஆத்மா மருத்துவமனையும் இணைந்து மாணவர்களுக்கு மனநல ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் தேசியக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திரு திரவியம் அவர்கள் தலைமை தாங்கினார் ஆத்மா மருத்துவமனையின் சமூக மனநல ஆலோசகர் திரு. கரன் லூயிஸ் அவர்கள் சிறப்புரையாற்றினார் நிகழ்ச்சியில் 35 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *