இணையதளம் மற்றும் விளையாட்டு போதை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள சையது முதர்ஷா மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆத்மா மருத்துவமனை மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைந்து இணையதளம் மற்றும் விளையாட்டு போதை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில்...

read more

மாபெரும் மனநல விழிப்புணர்வு பேரணி

அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி முசிறி மற்றும் ஆத்மா மருத்துவமனை இணைந்து மாபெரும் மனநல விழிப்புணர்வு பேரணி முசிறியில் நடைபெற்றது இப்பேரணியை கல்லூரி முதல்வர் கி ராஜ்குமார் அவர்கள் பேரணியை துவக்கி வைத்தார்....

read more

உலக மனநல தினம் விழிப்புணர்வு பேரணிஅக்டோபர் 10

ஆத்மா மருத்துவமனை மற்றும் அரியலூர் அரசு கல்லூரி இணைந்து உலக மனநல தினம் அக்டோபர் 10 போற்றும் வண்ணம் அரியலூர் மத்திய பேருந்து நிலையம் செந்துறை ரோடு காலேஜ் ரோடு அரியலூர் கடை வீதி...

read more