இன்று திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் ஒன்றியம் இருங்களூர் கிராமத்தில் இகுட்டாஸ் கிராம வங்கி மற்றும் லயன்ஸ் கிளப் சமயபுரம் இணைந்து பாரதி கண்ட புதுமை பெண் என்ற நிகழ்ச்சியில் மகளிரும் மனநலம் என்ற தலைப்பில் நமது ஆத்மா மருத்துவமனையின் உளவியல் நிபுணர் திருமதி.சுகந்தி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.ஆத்மா மருத்துவமனையின் சமூக மனநல ஆலோசகர் கரண் லூயிஸ் நிகழ்ச்சியை ஒருங்கினைந்தார்.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நான் கலந்து கொண்டேன் மற்றும் சமயபுரம் லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *