திருச்சி தெப்பகுளம் பிஷப் ஹீபர் மேல்நிலை பள்ளியில் ஆத்மா மருத்துவமனையின் மனவள கல்வி புத்தகம் நம்மமுடைய மருத்துவர் திரு .இராஜாராம் அவர்கள் புத்தகம் வெளியிட பள்ளி முதல்வர் திரு. ஞான சுசிகரன் அதனை பெற்றுகொண்டார்.தேர்வு பயம் குறித்து மற்றும் பதட்டத்தை எவ்வாறு கையாள்வது என்பதை விளக்கி கூறினார்.பெற்றொர் ஆசிரியர்கள் கூட்டம் நடைபெற்றது அதில் இன்றைய பெற்றோர்கள் மாணவர்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை குறித்து ஆத்மா மருத்துவமனையின் சமூக மனநல ஆலோசகர் திரு.கரண் லூயிஸ் சிறப்புரை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் 465 மாணவர்கள் மற்றும் 425 பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியில் பயனடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *