திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள ஸ்ரீமத் ஆண்டவர் கலை அறிவியல் கல்லூரி மற்றும் ஆத்மா மருத்துவமனை இணைந்து MIND CLUB என்ற அமைப்பு துவங்கப்பட்டு அதன் LOGO வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் ஆண்டவர் கல்லுரியின் செயலாளர் திரு. அம்மாங்கி பாலாஜி மற்றும் ஆத்ம மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ,
திரு . K .இராமகிருஷ்ணன் அவர்கள் இணைத்து நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்து. திரு DR. K. ராமகிருஷ்னன் ஆத்மா தலைமை மனநல மருத்துவர் MIND CLUB சிறப்பு அம்சங்கள் குறித்து மற்றும் மாணவர்களின் எதிர்கால மன நல தேவை குறித்தும் சிறப்புரை வழங்கினார் .இந்த நிகழ்வில் துறை தலைவர்கள் மற்றும் பேராசிரிய பெருமக்கள் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை சமூக பணித்துறை பேராசிரியர்கள் ஒருங்கிணைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *