மாபெரும் மனநல விழிப்புணர்வு பேரணி

அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி முசிறி மற்றும் ஆத்மா மருத்துவமனை இணைந்து மாபெரும் மனநல விழிப்புணர்வு பேரணி முசிறியில் நடைபெற்றது இப்பேரணியை கல்லூரி முதல்வர் கி ராஜ்குமார் அவர்கள் பேரணியை துவக்கி வைத்தார்....

read more

உலக மனநல தினம் விழிப்புணர்வு பேரணிஅக்டோபர் 10

ஆத்மா மருத்துவமனை மற்றும் அரியலூர் அரசு கல்லூரி இணைந்து உலக மனநல தினம் அக்டோபர் 10 போற்றும் வண்ணம் அரியலூர் மத்திய பேருந்து நிலையம் செந்துறை ரோடு காலேஜ் ரோடு அரியலூர் கடை வீதி...

read more

கல்வியின் முக்கியத்துவம் மற்றும் நினைவாற்றல் மேம்படுத்துதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி மற்றும் ஆத்மா மருத்துவமனை இணைந்து ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு " கல்வியின் முக்கியத்துவம் மற்றும் நினைவாற்றல் மேம்படுத்துதல் குறித்த...

read more