தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் நடத்திய மாணவர்களின் மனநலம் காப்போம் என்ற கலந்துறையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் துணை வேந்தர் வி. திருவள்ளுவன் தலைமை தாங்கினார் மற்றும் விநாயகா மிசன் மருத்துவ கல்லூரி சமூக மற்றும் தடுப்பு மருத்துவத்துறை தலைவர் கே.முஜிபர் ரகுமான் சிறப்பு அழைப்பாராகவும் உளவியல் சிந்தனை குறித்து மனநல மருத்துவர் உதவி போராசிரியர் அரசு மருத்துவ கல்லூரி திருவாரூர் திரு. பாபு பாலசிங் உறையாற்றினார் மனநல ஆலோசனை குறித்து ஆத்மா மருத்துவமனையின் மனநல ஆலோசகர் திருமதி அருணா பிரவீன் ஆலோசனை வழங்கினார் இந்த நிகழ்வை இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப்பள்ளி ஒருங்கினைத்தது இதில் 400க்கும் மேற்பட்ட. மாணவ மாணவிகள் கலந்துறையாடல் நிகழ்வில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *